இனிய தென்றல்
Wednesday, December 1, 2010
குருவிக்கூடு
குருவிக்கூடு
நெஞ்சமெனும் கூட்டிலே
உன்னைவைத்தேன்
கண்ணிலே சிறை வைத்தேன்
எனக்கே எனக்கென்று நீ..
உனக்கே உனக்கென்று நான்..
தென்றலான நம் வாழ்க்கை
அழகான குருவிக்கூடு போன்றது
நமக்கென்ற நம் குழந்தைகள்..
நாம் பெற்ற அழகான வசந்தங்கள்
நன்றி நம் பெற்றோருக்கே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment