Monday, December 6, 2010

அம்மா

அம்மா

எதற்கு இந்த சிரிப்பு..
எதற்கு இந்த முறைப்பு....

உன் கண் ஜாடை எனக்கா புரியாது
தேவை இல்லாமல் எதற்கு இத்தனை
புகழ்ச்சி ..

உன்னைப்பற்றி முழுமையாக நானறிவேன்
என்னிடமே எதற்க்கு இத்தனை ஜாலக்கு...

நண்பர்களுடன் சுற்ற பணம் வேண்டும்
அப்பாவிடம் பரிந்துரை இதற்குத்தானே ....

No comments:

Post a Comment