Monday, December 6, 2010

எப்படி திரும்பிப்போவேன்

எப்படி திரும்பிப்போவேன்

நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து விட்டன ..
மெதுவாக நின்று திரும்பிப்பார்க்கிறேன் ..

வெகுதூரம் வந்துவிட்டேனென்று..
நடக்கவே தெரியாத நான் ..

உன் கரம் பிடித்ததில் ..
எப்படி வந்தேன் இவ்வளவு தூரம் ..

கண்கள் இருட்டுகிறதே ஏன் .
நான் மட்டும் ஏனிங்கு தனியாக ..

எப்படி திரும்பி போவது .

ஐயோ என் கண்களில்...
கண்ணீரும் வற்றிவிட்டதே..

எப்படி திரும்பிப்போவேன் ..

No comments:

Post a Comment