ஏனடி தோழி
உனக்குள் என்னை விதைத்தாய் தோழி
உன்னால் தானே நான் உயிர் வாழ்கிறேன் என்றாய் ..
உன்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் இல்லை என்றாய்
உனக்கு பிடித்த அத்தனையும் எனக்கும் பிடிக்கும் என்றாயே ..
உனக்குள் நான் உருகுகிறேன் என்றாயே
உனக்கென்று காதலன் வந்ததும் ..
உன்னால் எப்படியடி என்னை மறக்க முடிந்தது
உன்னை விட்டு பிரிந்தாலும் என் நேசம் மாறாதடி தோழி

No comments:
Post a Comment