அமைதி
காலம் ஒரு நாள் மாறும்
காத்திருப்பும் மாறும்
கவிதை தேயும்..
கலங்கிய நெஞ்சும்
துடித்த மனதும்..
கண்ணீர் வற்றிய கண்களும்
ஒரு நாள் அமைதி கொள்ளும்
அப்போது என் நெஞ்சமும்
அமைதி கொள்ளும்
அதுவரை
மீளாத்துயர் கொள்வேன்
உன் நினைவுகளுடன்..
காத்திருப்பும் மாறும்
கவிதை தேயும்..
கலங்கிய நெஞ்சும்
துடித்த மனதும்..
கண்ணீர் வற்றிய கண்களும்
ஒரு நாள் அமைதி கொள்ளும்
அப்போது என் நெஞ்சமும்
அமைதி கொள்ளும்
அதுவரை
மீளாத்துயர் கொள்வேன்
உன் நினைவுகளுடன்..

No comments:
Post a Comment