Monday, December 6, 2010

காத்திருத்தல்

காத்திருத்தல்

காத்திருத்தல் ஒரு சுகமான வலியாகும்
உனக்காக நான் காத்திருக்கிறேன்
ஆம் நீ.. மாறி வருவாய் என்று..

அதுவரை நான் உன்னுடன் பேச விழைய மாட்டேன்
உன்னை பார்க்கவும் மாட்டேன்..

உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ குழந்தை மனம் படைத்தவன் என்று..

நீயும் மாறுவாய் எனக்காக ஒரு நாள்
அந்த நாளே என் வாழ்வின் வசந்தமாகும்..

No comments:

Post a Comment