Tuesday, November 30, 2010

காதல்

காதல்

உன் இதழ் ஓர சிரிப்பு
என் உள்ளத்தின் சிலிர்ப்பு
என் நெஞ்சம் பறக்கிறது
நீ அருகினில் வந்தாலோ
என்னுள் ஏன் தான் இந்த
பயமோ ..
இதென்ன இத்தனை
உணர்சிக்கலவை ..
ஒ ..
இதுதான் காதலா....
ஒரு நாளைக்குள் இத்தனை கனவா
உன்னையன்றி வேறு எதையும்
நினைக்கவே தோன்றவில்லையே ..
என் நடை உடை அத்தனையும்
ஒரு நாளில் மாற்றி விட்டாயே
உன்னைப்பார்க்கவே விடிகிறதோ
பார்த்தால் நாணம் மிகுதியாகிறது
பார்க்கவிட்டால் ஏக்கம் மிகுதியாகிறது
எப்போதும் பறப்பது போலவே ...ம்..

No comments:

Post a Comment