Tuesday, November 30, 2010

நினைவலைகள்

நினைவலைகள்

என் நினைவலைகள் ஒரு நாள் உன்னைச்சேரும்
உன் நினைவாலே வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீதான் ..

எங்கோ தூரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவாலே என்னை
ஆட்டுவிப்பதும் ஏனோ...

உன்னை நினைத்தே உயிர் வாழ்கிறேன்
உன் நினைவாலே சுவாசிக்கிறேன்
உன் நினைவே என்னுள் எப்போதும்..

உன் நினைவலைகள் என்னை சேர்வதால் தான்
உன் நினைவாலே நானும் வாடுகிறேன்
உன் நினைவே என்னுயிரை தாங்குகிறது ..

No comments:

Post a Comment