நன்றி
ஐ லவ் யு ..
திரும்ப திரும்ப காதுகளில்
ஒலித்துக்கொண்டே இருந்தன
தாங்க முடியவில்லை இது
ஏன் என் கண்ணீரில் குளிக்க
அத்தனை ஆசைப்படுகிறாய்
வந்தவரெல்லாம் தோஷ
ஜாதகம் என்று ஓட
நீ மட்டும் ஏன் இப்படி
என்னை விரும்பும் உன்னை
நான் எப்படி ஏற்ப்பேன்
நீ எங்கிருந்தாலும் வாழ்க ..
No comments:
Post a Comment