சாரல் காற்று
சில்லென்ற காற்று என்னை தழுவும் போது
நானும் என்னை மறக்கிறேன் ..ம்..
எத்தனை சிலிர்ப்பு..
எங்கிருந்துதான் இந்த சாரல் காற்றோ
உனக்கு மட்டும் ஏன் இந்த குளிர்ச்சி
எதற்கும் கலங்க மாட்டாயோ ..
இருக்கட்டும் உன்னைவிட
என்னவரின் அணைப்பு மீண்டும் என் தாயின்
கருவறைக்குள் இருப்பது போல ..

No comments:
Post a Comment