Monday, February 21, 2011

நினைவு

நினைவு

நெஞ்சின் அலை அடிக்க 
உன் நினைவுகள் வந்து போகிறது..

சில சமயம் சுனாமியின் தாக்கம் 
பல சமயம் அமைதியின் சுழல்..

நடுவில் சிக்கித்தவிக்கும் மனதிற்க்கு 
ஆறுதல் தான் எதுவோ ..

என் கண்ணீரும்தான் வற்றிவிட்டது
உன் நினைவு ஊற்றுக்களாகிறது..

No comments:

Post a Comment