இனிய தென்றல்
Monday, February 21, 2011
நினைவு
நினைவு
நெஞ்சின் அலை அடிக்க
உன் நினைவுகள் வந்து போகிறது..
சில சமயம் சுனாமியின் தாக்கம்
பல சமயம் அமைதியின் சுழல்..
நடுவில் சிக்கித்தவிக்கும் மனதிற்க்கு
ஆறுதல் தான் எதுவோ ..
என் கண்ணீரும்தான் வற்றிவிட்டது
உன் நினைவு ஊற்றுக்களாகிறது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment