Saturday, January 21, 2012

உனக்கானவள்

உனக்கானவள்


நீ மலரென்றால்...
நான் வாசமாகிப்போகின்றேன்..

நீ வானமென்றால்...
நான்  காற்றாகிப்போகின்றேன்..

நீ மழையென்றால்..
நான் மேகமாகிப்போகின்றேன்..

நீ கவிதைஎன்றால்..
நான் வரிகலாகிப்போகின்றேன்..

நீ கதையென்றால்..
நான் கருவாகிப்போகின்றேன்..

நீ......
நினைக்கும் அனைத்தும் நானாகிப்போனாலும்..

நீ.....
மலருக்கு மலர்தாவும் வண்டாகிப்போனதேனோ ???

No comments:

Post a Comment