என் தென்றலே
என் கண்களும் உன்னைக்காண ஏங்குகிறது
என் காதுகள் உன் குரல் கேட்கத்துடிக்கிறது..
என் இதழ்கள் உன் முத்தத்திற்காக தவிக்கிறது
என் மூச்சு உன் மூச்சுக்காற்றை சுவாசிக்க விழைகிறது..
என்னுடல் உன் அருகாமைக்காக உருகுகிறது
என் உயிர் உனக்காக பிரியாமல் இருக்கிறது ..
என் சிந்தை உனக்காக கலங்காமல் மருகுகிறது
என் மனம் எப்போதும் உன்னைப்பற்றியே நினைக்கிறது ..
என் இனியவளே என்னில் நீயும் எப்போது வருவாய்
என் மனமும் குளிர உன் குளிர் புன்னகை எப்போது பூப்பாய்...
என் வாழ்க்கை உனக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது
எண்ணைக்கான எப்போது வருவாய் என் தென்றலே ..
என்னுடன் பேச விழையமாட்டயா
என்னைக்கவியாக்கி நீ காணமல் போனதேனோ ..


